ஹனோய்: ஊரடங்கு முடிந்த நிலையில், வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறக்கப்பட்டது. சாப்பிடும் தட்டு முதல் டாய்லெட் வரை எல்லாமே தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தியதையடுத்து வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் புதியதாக திறக்கப்பட்டது. விருந்தினர்களை கவர்வதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள் மற்றும் கழிப்பறைகள், சுவர்கள் என, எல்லாமே ஒரே தங்கத்தால் ஆன ஓட்டல் போல் காட்சியளிக்கிறது....


0 Comments: